பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
வடக்கலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே பொது இடங்களில் அமர்ந்து மதுப்பிரியர்கள் இரவு, பகலாக மது அருந்தி வருகின்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பெண்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மது அருந்தும் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால், ஒரு சில பாட்டில்கள் உடைந்து பொதுமக்களின் கால்களில் பட்டு காயம் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.