மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகள்
ஜெய்ஹிந்த்புரம், மதுரை மத்தி
தெரிவித்தவர்: முருகன்
மதுரை நகரில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்களில் குறிப்பாக பெரியார் பஸ்நிலையம் - ஆண்டாள்புரம் சாலையின் இடையே உள்ள 2 பாலங்கள், வசந்தநகர்-காளவாசல் இடையே உள்ள பாலம், திருப்பரங்குன்றம் ஆகிய பாலங்களின் இறக்கத்தில் போடப்பட்ட தொடர் வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த தொடர் வேகத்தடைகள் சீராக இல்லாமல் சிறிய பெரிய அளவில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?