நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகளால் அச்சம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: கிருஷ்ணகுமார், கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் துரத்த முயலும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களை தாக்கி வருகின்றன. இதனால் அவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறையினர் முன்வர வேண்டும்.