நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்கூடலூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இ-பாஸ் சோதனை மையம் செயல்பட்டு வருகிறது. வாகன தணிக்கையின்போது ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி வரும் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் கட்டுப்பாட்டு இழந்து இ-பாஸ் சோதனை செய்யும் இடத்தில் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.