தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும்
பழங்கோட்டை, சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: வேல்முருகன்
திருவேங்கடம் அருகே பழங்கோட்டை கிராமத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். மேலும் மயானத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.