கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூரில் உழவர் சந்தை சாலை மற்றும் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சாலையின் நடுவே நாள்தோறும் மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அவை நீண்ட நேரம் சாலையின் நடுவிலேயே நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சப்படுவதுடன், மிகவும் அவதியடைந்து வருகின்றனர். உழவர் சந்தையிலுள்ள கடைகளில் மாடுகள் திடீரென புகுந்து காய்கறிகளை உண்பதால் வியாபாரிகள் மட்டுமின்றி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் அச்சமடைகின்றனர். எனவே சாலைகளில் மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-விஜயேந்திரன், ஓசூர்.