கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிக்கடி விபத்துகள்
வேப்பனஹள்ளி, வேப்பனஹள்ளி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் வளைவுகளில் வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக நாச்சிகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள குப்தா நதியின் மேம்பால சாலை வளைவுகளில் முட்புதர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலையின் இருப்புறமும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-முருகேசன், யானைகால்தொட்டி.