விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பற்ற அங்கன்வாடி கட்டிடம்
மேல்சேவூர், செஞ்சி
தெரிவித்தவர்: விவசாயிகள்
செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பராமரிப்பின்றி கடும் சேதமடைந்துள்ளது. மேலும் சுற்றுப்புற சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித பயத்துடனேயே தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.