பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெண்கள் அச்சம்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பெண்கள்
பெரம்பலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பும், பஸ் நிலைய வளாகப்பகுதியிலும் மது அருந்துவதினால் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை உள்ளது. சிலர் மதுபோதையில் தகாத வார்த்தைகளில் பேசுவதால் பெண்கள் முகம் சுழிப்பதுடன், பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.