தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விஷப்பூச்சிகளால் பொதுமக்கள் அவதி
தஞ்சை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் பட்டுப்பூச்சி வளர்ப்பு மையம் உள்ளது. இதன் அருகே வெற்றி விநாயகர் நகர், வெற்றி நகர்,ரோஸ் நகர்,அம்பிகா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கதண்டுகள், பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.மேலும், அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் விஷப்பூச்சிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.