நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவ-மாணவிகள் அச்சம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: கிருஷ்ணன், கோத்தகிரி
கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வளாகம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. ஏற்கனவே அந்த பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக மாறி வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக அந்த பகுதியில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். அவர்களை வனவிலங்குகளை தாக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே உடனடியாக புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.