திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண் குவியலால் போக்குவரத்துக்கு பாதிப்பு
அரிமாநகர், பழநி
தெரிவித்தவர்: துரைசாமி
பழனியை அடுத்த கோதைமங்கலம் ஊராட்சி அரிமாநகரில் பொதுப்பாதையில் மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக மண், கற்களை சிலர் குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மண் குவியலை உடனே அகற்ற வேண்டும்.