நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொது கழிப்பிடம் வேண்டும்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே பாட்டவயல் உள்ளது. இங்கு இருமாநில மக்களும் வந்து செல்கின்றனர். ஆனால் எங்குமே பொது கழிப்பிடம் இல்லை. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. சிலர், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனேவ அங்கு பொது கழிப்பிடம் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.