கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின்விளக்கு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் பிரதான சாலை உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்வதால் இந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் பொருட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எரியவில்லை.
இதனால் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி பிரியும் சாலை முழுவதும் இருட்டாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சூளகிரி மேம்பாலத்தையொட்டி உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் உள்ள மின்விளக்கை சரி செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பா, சூளகிரி.