திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமுதாய கூடம் வேண்டும்
பொம்மநல்லூர், ஒட்டன்சத்திரம்
தெரிவித்தவர்: ரெங்கசாமி
புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் பகுதியில் சமுதாய கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த கூடுதல் வாடகை செலுத்தி தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை இருக்கிறது. எனவே சமுதாய கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.