கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்களில் இலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் உணவு வைத்து கொடுக்கும் பழக்கமும், அதேபோல சூடான சாம்பார், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுக்கும் பழக்கமும் உள்ளது. எனவே பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சஞ்சீவ், கிருஷ்ணகிரி.