நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் செடிகள் அகற்றப்படுமா?
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: மணி, கோத்தகிரி
கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக இரவில் சிறுத்தை நடமாட்டமும் உள்ளது. அத்துடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை போர்க்கால அடிப்படையில் வெட்டி அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.