விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை இல்லாததால் குழப்பம்
செஞ்சி, செஞ்சி
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
செஞ்சி அருகே சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சிக்கோட்டை செல்வதற்கான வழியை காட்டும் வகையில் அங்கு பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த பலகை சமீபத்தில் கீழே விழுந்துள்ளதால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் எப்படி செல்ல வேண்டும் என்று வழி தெரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். எனவே மீண்டும் அப்பகுதியில் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.