நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அச்சம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்த்கேம்ப் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இதன் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை பல இடங்களில் விரிசல்களுடன் காணப்படுகிறது. அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதனை இடித்து விட்டு புதிதாக கட்ட பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அருகில் செல்லவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே விரைவில் பழைய நிழற்குடையை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும்.