சிவகங்கை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தார்ச்சாலை அமைக்கப்படுமா?
பழையனூர், சிவகங்கை
தெரிவித்தவர்: சந்தனகுமார் 
சிவகங்கை மாவட்டம் பழையனூரில் இருந்து சம்பட்டிமடை கிராமத்திற்கு செல்ல நீர்வளத்துறைக்கு சொந்தமான கண்மாய் கரை வழியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும்,சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




