விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
ஆலங்குளம், விருதுநகர்
தெரிவித்தவர்: பி.இராதாகிருஷ்ணன்
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சியில் உள்ள டி.என்.சி. முக்குரோட்டில் பயணிகள் நிழற்கூடை வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் இருந்து அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக வெயில், மழையில் காத்திருந்து சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.