தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு தேவை
புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம்
தெரிவித்தவர்: சுந்தரி செல்வா
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி செல்லும் வழியில் செல்வபாக்கியம் நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. மேலும் அங்கு முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் சமூக விரோதிகள் அங்கு மதுபான பாட்டில்களை போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. எனவே அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கவும், முட்செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.