கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரேஷன் கடை முன்பு பந்தல் அமைக்கப்படுமா?
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அலுவலகம் அருகில் கூட்டுறவு ரேஷன் கடை உள்ளது. இதற்கு சிந்தகம்பள்ளி, அண்ணா நகர், கெம்பினாயனப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்ல வருகின்றனர். இவர்கள் வெயில் மற்றும் மழையில் நின்று பொருட்களை வாங்கும் அவல நிலையில் உள்ளனர். எனவே தாமதமின்றி ரேஷன் கடை முன்பு நிழல் தரும் வகையில் பந்தல் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரமேஷ், பர்கூர்.