தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டி கிடக்கும் ஆறு
விண்ணமங்கலம், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் பகுதியில் வெண்ணாறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆறு தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. செடி,கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நீர்வழிப்பாதையில் தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.