பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரியை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஓர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சீமை கருவேல மரங்கள் ஆண்டு கணக்கில் நன்கு வளர்ந்து அடர்ந்து ஆக்கிரமித்து காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழையின் போது ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீர் சீமை கருவேல மரங்களால் விரைந்து உறிஞ்சப்பட்டு வற்றி விடுகிறது. இதனால் எதிர் காலத்தில் ஏரியின் அருகில் உள்ள விவசாய நிலங்களின் மண்ணின் தரம் பாதிக்கப்படும் நிலையும், குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலையும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.