விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் ஆர்.எஸ். நகர் காவேரி தெரு, கிருஷ்ணா தெரு பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப்பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் கழிவுநீருடன் சில பன்றிகள் குடியிறுப்பிற்க்குள் வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.