கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடத்தில் சுவரொட்டிகள் ஒட்டலாமா?
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் பழைய பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக நிழற்கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நிழற்கூடத்தின் சுவற்றில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் புதிய நிழற்கூடம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறி வருகிறது. எனவே நிழற்கூடத்தில் சுவவெராட்டிகளை ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மாதையன், பர்கூர்.