பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார்அய்யாவு
பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் பல்வேறு இடங்களில் சில கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி செயல்பாடு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.