பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாட்டிற்கு வராத நிலையம்
நாரணமங்கலம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்து வருகின்றன. இந்நிலையில் இவர்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நீண்ட நாட்களாக இந்த நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.