மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் சிரமம்
செல்லூர், மதுரை தெற்கு
தெரிவித்தவர்: சந்தனகுமார்
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. தினமும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்ற முக்கிய நிறுத்தமாக இந்த இடம் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெயிலில் காத்திருந்து அவதி படும் நிலை இருக்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.