30 March 2025 12:22 PM GMT
#54890
நடவடிக்கை தேவை
சாத்தூர்
தெரிவித்தவர்: வேல் முருகன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி பகுதியில் அர்ச்சனா ஆற்று படுகையில் நடைபெற்று வரும் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.