நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழுதடைந்த நிழற்குடை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் அருகே அம்பலமூலாவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக அங்கு நிழற்குடை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் அந்த நிழற்குடை உள்ளது. எனவே அந்த நிழற்குடையை உடனடியாக சீரமைக்க கொடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.