தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் தாக்குதலில் சிக்கி தவிக்கும் தெருநாய்கள்
இளங்கார்குடி, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: தீபன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா இளங்கார்குடி அம்மன் கோவில் தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவற்றில் பெரும்பாலான நாய்கள் ஒரு வகையான நோய் தாக்குதலில் சிக்கி தவிக்கின்றன. இவை பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகளில் புகுந்துவிடுகின்றன. இவற்றால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்லவும், அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.