கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த அங்கன்வாடி மையம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் தாலுகா பாலேப்பள்ளி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்தில் முறையான கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. இதன் காரணமாக குழந்தைகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
-வனராஜ், பர்கூர்.