விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் சீரமைக்கப்படுமா?
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரில் உள்ள பாலம் முற்றிலும் சேதமடைந்து தடுப்புச் சுவர் கீழே விழுந்த நிலையில் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அந்தப் பகுதி மக்கள் இந்த பாலத்ததை கடக்க மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?