பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?
அகரம்சீகூர், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கிராம ஊராட்சி, கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருத்துவமனை என பல அரசு அலுவலகங்கள் செல்பட்டு வருவதால் இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பெண்கள், மாணவிகள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு அரசு அலுவலக கட்டிடங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் மதுபோதையில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.