விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆமை வேகத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி
வி.புதுப்பாளையம்., விக்கிரவாண்டி
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
விக்கிரவாண்டியில் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலை அருகே அமைந்துள்ள வி.புதுப்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் கழிவுநீரானது தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.