நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழுதான சமுதாய கூட கட்டிடம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் சமுதாய கூடம் உள்ளது. இதனை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சமுதாய கூட கட்டிடத்தின் மேல் தளத்தில் மகளிர் திட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. சுற்றுச்சுவரும் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. எனவே அந்த கட்டிடத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.