விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புறக்காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
செஞ்சி, செஞ்சி
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
செஞ்சி கோட்டையில் தமிழகம் மட்டுமின்றி வௌி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இது திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் அப்பகுதியில் நிகழ வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன்கருதி புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.