தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
கும்பகோணம், கும்பகோணம்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் பழவத்தான்கட்டளை ஊராட்சி பாலாஜி நகர் மற்றும் அருணா ஜகதீன் நகர், ஹரிதா நகர், சாரங்கா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள்தொல்லை அதிக அளவில் உள்ளது . இந்த நாய்கள் ஆடு, கோழிகளை கடித்து குதறி விடுகின்றன. .இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள்,கும்பகோணம்