மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
கீழகைலாசபுரம், மதுரை தெற்கு
தெரிவித்தவர்: சந்தனகுமார்
மதுரை நகர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. அதிகளவில் பஸ் போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதனால் நிழற்குடை வசதி இல்லாததால் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தற்போது வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய பயணிகள் நிழற்குடை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.