சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சிங்கம்புணரி, சிவகங்கை
தெரிவித்தவர்: சுப்பையா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் சில மாடுகள் ஆங்காங்கே சாலையில் படுத்து கொள்வதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனஓட்டிகள் மாடுகள் மீது மோதும் அபாயம் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதுடன், மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.