மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கொசுத்தொல்லை
தபால் தந்தி நகர், மதுரை மேற்கு
தெரிவித்தவர்: கனகவிஜயன்
மதுரை தபால் தந்தி நகர், பார்க் டவுன் அருகில் உள்ள மல்லிகை 3-வது தெரு பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் முறையாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.