பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாசன ஏரி சீரமைக்கப்படுமா?
சாத்தனூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பார்த்திபன்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து பாசன ஏரி உள்ளது. இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் தற்போது பாசன ஏரியாக இல்லாததோடு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ஏரி போதிய அளவிற்கு ஆழப்படுத்தப்படவும் இல்லை. மேற்கூரிய காரணங்களால் நீர்சேமிக்கும் பரப்பு குறைந்துள்ளதோடு ஏரியை பயன்படுத்த முடியாத சூழலும் உள்ளது. எனவே கோடைக் காலத்திற்குள் உரிய நடவடிக்கைகளை செய்து ஏரியை சீரமைக்க வேண்டும்.