கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாழடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே பாழடைந்த நிலையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை வருவாய்த்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை முழுமையாக செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது இது புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்தவும், இதர செயல்களில் ஈடுபடவும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சரவணன், தேன்கனிக்கோட்டை.