விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகார்பெட்டி எதிரொலி
அதனூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அதனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தின் சாலையோரத்தில் பெரிய பள்ளம் இருந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி புகார்பெட்டியில் கடந்த வாரம் வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்தபள்ளத்தை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.