நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் விலைக்கு மது விற்பனை
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: குமரவேல், கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கூலித்தொழிலாளர்கள் சரிவர வேலைக்கு செல்லாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்களது குடும்பம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.