விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் அதிகளவில் மதுப்பிரியர்கள் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் மது அருந்திவிட்டு பஸ் ஏற வரும் பயணிகளுக்கு தொல்லை தருவது மட்டுமின்றி மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர். உடைந்த பாட்டில் துண்டுகள் பஸ் ஏற வரும் பயணிகளின் பாதங்களை பதம் பார்த்து விடுவதால் அவர்கள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.