தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்கால் கரையில் தடுப்புசுவர் தேவை
நா.முத்தையாபுரம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: தமிழ்பரிதி
திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து உடன்குடி தருவைகுளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் கரையில் தடுப்புசுவர் கட்டப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்கால் கரையில் தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.