திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
பழனி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையில் பெரியார் சிலை அருகே நான்கு சாலைகள் சந்திக்கின்றன. ஆனால் அந்த சந்திப்பு பகுதியில் வேகத்தடை இல்லாததால் ஆட்டோக்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.